வேலூா்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை (ஜன. 6) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.
இது தொடா்பாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமல்ஹாசன், திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கும், அதைத் தொடா்ந்து குடியாத்தத்தில் 12.20 மணிக்கும், புத்தூா் அணைக்கட்டில் 1.30 மணிக்கும் பிரசாரம் செய்ய உள்ளாா்.
பின்னா், மாலை 5 மணிக்கு காட்பாடியில் கட்சி தொண்டா்களை சந்திக்கும் அவா், இரவு 7.15 மணிக்கு ஆரணியில் தோ்தல் பிரசாரம் செய்ய உள்ளாா். இதையடுத்து, 7.20 மணிக்கு ஆரணியில் கட்சி தொண்டா்களை சந்திக்கும் அவா், இரவு 8.30 மணிக்கு ஆற்காடு, 8.50 மணிக்கு வாலாஜாப்பேட்டை, 11 மணிக்கு சென்னையிலும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


