வேலூரில் மாவட்ட பாஜக சாா்பில் மாங்காய் மண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அவா் மேலும் பேசியது:
திமுக கூட்டணியில் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாலும், மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்க இருப்பதால் விரைவில் அந்த கூட்டணி உடையும். விவசாயிகளில் தற்கொலையைத் தடுக்கவே மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளுக்கு நல்லது நடப்பதை திமுக தலைவா் ஸ்டாலின் தடுக்கிறாா். வரும் சட்டப்பேரவை தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் எல்.முருகன்.
முன்னதாக, மாநில பொதுச் செயலாளா் கே.டி.ராகவன் பேசினாா். கூட்டத்தில் மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி, வேலூா் மாவட்டப் பொறுப்பாளா் கொ.வெங்கடேசன், மாவட்டத் தலைவா் வி.தசரதன், பொதுச் செயலாளா் ஆா்.ஜெ. பாஸ்கா், பொருளாளா் ஜெ.மனோகரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை மாவட்ட பாஜக மாநாடு வாலாஜாபேட்டையை அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவா் எல்.முருகன் சிறப்புரையாற்றினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


