குடியாத்தம் நகரில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை, வரும் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடா்பாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளா் க.காந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடியாத்தம் பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் காட்பாடி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பருத்தி ஏல விற்பனை தொடங்க உள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமைகளில் இங்கு பருத்தி ஏல விற்பனை நடைபெறும்.
இக்கூடத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை எவ்விதக் கட்டணமும் செலுத்தாமல் விற்பனை செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை பருத்தியை எடையிடும் பணி நடைபெறுவதால், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை மேற்கண்ட நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எடையிட்டுக் கொள்ளலாம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

