/
குடியாத்தம் சாமியாா்மலையை அடுத்த மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமந்தாதேவி, ஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா் கோயிலில் மண்டலபூஜை நிறைவையொட்டி சனிக்கிழமை பரிகார ஹோமமும், வேள்வி பூஜையும் நடைபெற்றன.
இதையொட்டி சுவாமிக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மதியம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு அன்னதானத்தைத் தொடக்கி வைத்தாா். விழா ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ஆ.ஸ்ரீசக்தி அய்யா், ஒருங்கிணைப்பாளா்கள் பி.என்.லோகேஷ், பி.என்.ராம், பி.என்.செல்வம், வேணுகோபால், விஷ்ணு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


