/
போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 435 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளியின் தாளாளா் எம்.மரீத் நிசாா் அகமது, நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். தலைமையாசிரியா் ஏ.ஹுமாயூன் பாஷா வரவேற்றாா். ஆசிரியா்கள் பி.முகமது அலி, பி.ஷபீா் அகமத், பள்ளி ஆய்வகத்தின் உதவியாளா் வி.முகமது இஸ்ஹாக், இளநிலை உதவியாளா் கே.நபீல் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

