சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கீழ்க்கட்டளையில் நீலகண்டேசுவரர்!

அகத்தியர் ஞானம் பெற்ற திரிசூலநாதேசுவர மலைக்கும், வான்மீகி தவம் புரிந்த திருவான்மியூருக்கும் இடையே அமைந்துள்ளது கீழ்க்கட்டளை.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 9:53 pm

அகத்தியர் ஞானம் பெற்ற திரிசூலநாதேசுவர மலைக்கும், வான்மீகி தவம் புரிந்த திருவான்மியூருக்கும் இடையே அமைந்துள்ளது கீழ்க்கட்டளை. இங்கே உமையம்மை உடனமர் திருநீலகண்டேசுவரர் அருள்புரிகிறார். ஆலமர் செல்வன், திருமால், நான்முகன், கொற்றவை,சண்டேசர் ஆகியோரையும் தரிசிக்கலாம். நாக விநாயகர், முருகப் பெருமான், காளத்திநாதர், மணிவாசகப் பெருமான் ஆகியோரும் இங்கே அருள்புரிகின்றனர்.

இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 30 ஆம் தேதி குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தகவலுக்கு:  99404 71378.