சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அன்பை மட்டுமே...!

குழந்தைகள் தவறு செய்யும்பொழுது கோப மிகுதியால் தாக்கிக் காயப்படுத்தக் கூடாது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:19 pm

குழந்தைகள் தவறு செய்யும்பொழுது கோப மிகுதியால் தாக்கிக் காயப்படுத்தக் கூடாது. சவுக்கு, புளியங்கொம்பு, மூங்கில் சிம்பு இவற்றால் கடுமையாக அடிக்கக்கூடாது. உடலில், முதுகில் மட்டும்தான் இலேசாகத் தட்டலாம். மற்ற இடங்களில் அடித்துக் காயப்படுத்துவது பாபம். தலையில் இலேசாகக் குட்டினால் மூளை சுறுசுறுப்படையும், முரட்டு அடி அடித்தால் அந்தக் குழந்தையின் மூளை பாதிக்கும்.

அம்மா, அப்பாவின் பலத்தை குழந்தைகளிடம் காட்டக் கூடாது. அன்பை மட்டும்தான் காட்ட வேண்டும். இவற்றை சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.