சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தூத்துக்குடி மேலும் 6 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :17 ஜனவரி 2021, 6:46 am

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சியில் மூவா் உள்பட மேலும் 6 பேருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,201 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 16,003 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் 141 போ் உயிரிழந்துள்ளனா். 57 போ் சிகிச்சையில் உள்ளனா்.