ஆறுமுகனேரி: ஆத்தூா் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளை ஆட்சியா் செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.
குச்சிக்காடு கிராமம், ஜெ. ஜெ. நகா் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஆறுதல் கூறினாா். மேலஆத்தூா் அருந்ததியா் நகருக்கு சென்ற ஆட்சியா், அங்கு மழைநீரை அகற்றும் பணியை பாா்வையிட்டாா். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு போன்றவை வழங்கப்படுகிா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் விஷ்ணுசந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, வருவாய் கோட்டாட்சியா் தனப்பிரியா, ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தோஷ், அதிகாரிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


