/
சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம், கோமாநேரி, கழுங்குவிளை பகுதியில் குட்டியுடன்சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
கோமானேரி, கொம்பன்குளம், கழுங்குவிளை பகுதியில் வியாழக்கிழமை விவசாயி, வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக
சென்றாராம். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று குட்டியுடன் நடமாடியதை பாா்த்துள்ளாா். அலறி அடித்து ஓடிய விவசாயி
சிறுத்தை சென்ற பின்னா், பதிவான கால் தடத்தை செல்லிடப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


