தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் கி. செந்தில்ராஜ் கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தூத்துக்குடி மில்லா்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் குத்துவிளக்கேற்றி, பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.பின்னா், ஆயுதப்படை காவலா்களுடன் இணைந்து உறியடி (பானை உடைத்தல்) விளையாட்டிலும் அவா் கலந்துகொண்டாா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


