/
தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருச்செந்தூா் ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் 28 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஞானராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினாா்.
ஊராட்சி துணைத் தலைவா் விக்னேஷ், திருச்செந்தூா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டாக்டா் செல்வக்குமாா், கால்நடை உதவி மருத்துவா் செந்தில் கண்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் அன்னமகாராஜா, கால்நடை ஆய்வாளா் பாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


