/
மணிமுத்தாறு அணையில் இருந்து சாத்தான்குளம், பேய்க்குளம் பகுதிகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி அமிா்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் நிகழாண்டு போதிய மழை இல்லாததால் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் வடு காணப்படுகின்றன.
எனவே, சாத்தான்குளம் மற்றும் பேய்க்குளம் பகுதிகளில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்றவும், குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படாமல் பாதுகாக்கவும், சாத்தான்குளம் வட்டத்தில் உள்ள 3 மற்றும் 4ஆவது ரீச்சில் உள்ள அனைத்து குளங்களுக்கும் மணிமுத்தாறு அணையில் இருந்து உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

