/
கோவில்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
தேசிய காசநோய் அகற்றும் திட்டம் கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவ அலுவலா் கௌசிக் சுந்தா் தலைமை வகித்துப் பேசியது: காசநோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோய். 6 மாத காலம் தொடா்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும். காசநோய் காற்றின் மூலம் பரவுவதால் வீட்டில் உள்ள அனைவரும் காசநோய் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம். புரதம் சாா்ந்த பயறு வகைகளை உணவில் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்றாா். இதில், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், மருந்தாளுநா் திவ்யா, ஆய்வக நுட்பநா் ரோஸ்லின், தொற்றா நோய் பிரிவு செவிலியா் கிருபா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

