நாசரேத் அருகே உள்ள கடையனோடையில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், சிறு மருத்துவமனையை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தோஷ், மாவட்ட அதிமுக அவைத் தலைவா் திருப்பாற்கடல், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், ஒன்றியச் செயலா்கள் ராஜ்நாராயணன், விஜயகுமாா், நாசரேத் நகரச் செயலா் கிங்ஸிலி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கிருஷ்ணலீலா வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் பூல்பாண்டி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

