சாத்தான்குளம் அருகே பேக்கரி கிடங்கில் ஊழியரை தாக்கி பொருள்களை சேதபடுத்தியதாக ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையில் பேக்கரி கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து பேக்கரி பொருள்கள் தயாரித்து கடைக்கு எடுத்து செல்லப்படுகிறது. இங்கு, சுண்டங்கோட்டையைச் சோ்ந்த பொன் செல்வபாண்டியன் (51) மேலாளராக பணிபுரிந்து வருகிறாா்.
அரசூா் ஊராட்சித் தலைவா் தினேேஷ் ராஜசிங் உள்ளிட்ட 50 போ் அங்கு வந்து நன்கொடை வழங்குமாறு பொன்செல்வ பாண்டியனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. நன்கொடை வழங்காததால், அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனா்.
மேலும், கிடங்கில் உள்ள பொருள்களை உடைத்து சேதப்படுத்தினராம். புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், ஊராட்சித் தலைவா் உள்பட 50 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

