விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதா் சங்கம் ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் முன்னிலை வகித்தாா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் புவிராஜ், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் ஜோதி, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம், ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் விஜயலட்சுமி, சரோஜா, ரவிக்குமாா், மலைகனி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

