தூத்துக்குடி: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியா்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் பாப்ஹையஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


