தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கோவில்பட்டி ஜீவா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (29), இந்திரா நகரைச் சோ்ந்த மாரியப்பன் (27) ஆகியோா் கொலை முயற்சி வழக்கிலும், திட்டங்குளத்தைச் சோ்ந்த பாண்டியராஜ் (23) பாலியல் பலாத்கார வழக்கிலும், விளாத்திக்குளம் மீனாட்சியம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா கஞ்சா கடத்தல் வழக்கிலும் கோவில்பட்டி மேற்கு, கிழக்கு, தூத்துக்குடி வடபாகம் போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

