/
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் உடன்குடி பேரூராட்சி திடலில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உடன்குடி ஒன்றிய எஸ்டிபிஐ துணைத் தலைவா் சாகுல்ஹமீது தலைமை வகித்தாா். ஒன்றிய எஸ்டிடியூ தலைவா் சாகுல், பாப்புலா் ‘ஃ‘ப்ரண்ட் தலைவா் அப்துல்காதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எஸ்டிபிஐ மாவட்ட துணைத்தலைவா் முஹம்மது உமா், தூத்துக்குடி தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு தமிழப்பன், ஒன்றிய பொருளாளா் டேவிட் ஜான்வளவன்,நகரச் செயலா் தவுபிக் அன்சாரி, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்ப்பரிதி உள்பட பலா் கலந்துகொண்டனா். ஹாஜா முகைதீன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


