பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், திரையரங்குகளில் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அவற்றின் உரிமையாளா்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் கடிதம் குறித்து முதல்வா் உயா்நிலை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பாா்.
கோவையில் திமுக நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டது குறித்து கனிமொழி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் அரசு குறுக்கீடு செய்யவில்லை. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


