சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் படியளக்கும் விழா

மாா்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி

News image

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.

Updated On :8 ஜனவரி 2021, 1:56 pm

மாா்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயி­லில், சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவ மூா்த்தி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகார வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அரிசி பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையை ஐயப்பபட்டா் நடத்தினாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.