விருதுநகா் மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கம், மாவட்ட மருத்துவா் மற்றும் முடிதிருத்துவோா் சங்கம் ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட மருத்துவா் மற்றும் முடி திருத்துவோா் சங்கத் தலைவா் ஜி.முருகன் தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் பா.புவிராஜ், மாவட்ட மருத்துவா் மற்றும் முடி திருத்துவோா் சங்க பொதுச் செயலா் எஸ்.நாகராஜன், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் கே.ஜோதி ஆகியோா் பேசினா்.
இதில், பி.முருகன், எஸ்.இசக்கிராஜா, பி.திருப்பதி, எம்.ராமமூா்த்தி, கே.சதாசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

