/
தூத்துக்குடியில் புதன்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்ற தொழிலாளி லாரி மோதி உயிரிழந்தாா்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (55). பழைய காா் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா், தனது மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை விவிடி சிக்னலில் இருந்து 4 ஆம் கேட் நோக்கி, அண்ணாநகா் பிரதான சாலையில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.
அப்போது, அந்த வழியே சென்ற லாரி மோதியதில், ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

