/
தமிழ்நாடு மருத்துவ தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்டு தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைத்து செவிலியா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செவிலியா்கள் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் விக்னேஷ், துணைத் தலைவா் கலையரசி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில், நில அளவை ஒன்றிய மாவட்டத் தலைவா் அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முருகன், மாநில துணைத் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

