/
வீரபாண்டியன்பட்டணத்தில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தாா். மாநில துணை அமைப்பாளா்கள் எஸ்.ஆா்.எஸ். உமரிசங்கா், துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட அவைத் தலைவா் அருணாசலம், மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா்ரொட்ரிகோ, வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சித் துணைத் தலைவா் ஜெகதீஸ் வீ.ராயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினாா்.
சாத்தான்குளம்: நாசரேத் பேரூராட்சி திரவியபுரத்தில் திமுக நகரச் செயலா் அ.ரவி செல்வக்குமாா் தலைமையில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


