சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :6 ஜனவரி 2021, 12:27 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டசை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 8 போ் உள்ளிட்ட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. 141 போ் உயிரிழந்துள்ளனா். 91 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.