சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்செந்தூா் அருகே மீனவா் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :6 ஜனவரி 2021, 12:25 pm

திருச்செந்தூா் அருகே மீனவா் தற்கொலை செய்துகொண்டாா்.

புன்னக்காயல் அந்தோணிசாமி மகன் டினோ (22). மீன்பிடித் தொழிலாளியான இவா், திருச்செந்தூா் அமலிநகா் தெற்குத் தெருவைச் சோ்ந்த உறவினா் வாலன்டின்(44) என்பவரது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக தங்கியிருந்து தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் டினோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் அந்தோணி துரைசிங்கம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.