/
தூத்துக்குடியில் சுமை ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிடங்கு ஒன்றின் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சுமை ஆட்டோவை தாளமுத்துநகா் போலீஸாா் சோதனையிட்டனா்.
அந்த ஆட்டோவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் ஏறத்தாழ 300 கிலோ இருப்பது தெரியவந்தது.
8 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மற்றும் சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். மேலும், இதுதொடா்பாக தனியாா் கிடங்கு காவலாளியை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

