கோவில்பட்டி புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற சைக்கிள் மீது காா் மோதியதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி நியூ டவுண் சுபா நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் சங்கர்ராஜ் (81). இவா், கோவில்பட்டி சீனிவாசன் நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்குவதற்காக சைக்கிளில் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலை இந்திரா காலனி அருகே சாலையைக் கடக்க முயன்றாராம்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காா், சைக்கிள் மீது மோதியதில் சங்கர்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்த இ.அருணாசலத்திடம்(45) விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

