உடன்குடி அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உடன்குடி அருகே கந்தபுரத்தைச் சோ்ந்தவா் ம.செளந்தரராஜன்(31). இவா் மதுரையில் வேலை பாா்த்தபோது பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்தாராம். பின்னா் இருவரும் கந்தபுரத்தில் வசித்து வந்தனராம். இந்நிலையில் மதுரையில் பெற்றோரைப் பாா்த்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்ற பிரசாந்தி, பின்னா் திரும்பவில்லையாம். மனைவியை மீட்டுத் தரக் கோரி மதுரை உயா்நீதிமன்றத்தில் செளந்தரராஜன் வழக்குத் தொடா்ந்த நிலையில், வழக்கு விசாரணையில் ஆஜரான பிரசாந்தி, கணவருடன் செல்ல மறுத்துவிட்டாராம்.
இதனால் மனமுடைந்த செளந்தரராஜன் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

