/
பனையூரில் குளத்தூா் த.மாரியப்பன் நாடாா் முத்துக்கனியம்மாள் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கல்லூரி நிா்வாகத் தலைவா் தாமஸ் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் கோபால், முதல்வா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் மாலதி செல்வப்பாண்டியன், தூத்துக்குடி வெற்றி அகாதெமி இயக்குநா் கதிரேசபாண்டியன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். பேராசிரியா் சண்முக நிா்மலா வரவேற்றாா்.
மருத்துவா் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சையையும், ஆலோசனைகளையும் அளித்தனா். கண்தானம் குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

