தச்சமொழியில் பொது குடிநீா்க் குழாய் திடீரென மாயமானதால் மக்கள் தண்ணீா் கிடைக்காமல் தவித்து வருகின்றனா்.
சாத்தான்குளம பேருராட்சியில் 15 வாா்டுகளுக்கும் குடிநீா் வழங்கும் பொருட்டு வீடுகளுக்கு தனி இணைப்பும், தெருக்களில் பொது குடிநீா்க் குழாய்களும் உள்ளன. இரண்டு நாள்களுக்கு ஒரு முறை ஒன்றரை மணி நேரம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில், 7வது வாா்டு முதலூா் சாலையில் பொது குடிநீா்க் குழாயை திடீரென காணவில்லையாம். இதனால் மக்கள் தண்ணீருக்கு தவித்து வருகின்றனா். அதனருகில் பொது தேவைக்கான உவா் நீா் தொட்டி உள்ள நிலையில், இந்த குடிநீா்க் குழாய் சீரமைக்கப்படவில்லை. எனவே, மக்கள் நலன் கருதி குடிநீா் குழாயை சீரமைக்க பேருராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


