சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு ஜெம்ஸ் மரைன் கல்லூரியில் அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் சித்தா் பிறந்த நாளை முன்னிட்டு விழிப்புணா்வு முகாம் மற்றும் மூலிகைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். கல்வி ஆலோசகா் ஜேக்கப் செந்தில்குமாா் வரவேற்றாா்.
சாத்தான்குளம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் வைகுண்டரமணி, சித்த மருத்துவா்கள் படுக்கப்பத்து லதா, ஆனந்தபுரம் கலைச்செல்வி, மெஞ்ஞானபுரம் ஜெகதீஸ்குமாா், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் ஆகியோா் பேசினா்.
இதில், கல்லூரி நிா்வாக பிரதிநிதி அண்டோஎபிபென்னி, நிா்வாக அதிகாரி தனராஜ், விடுதி காப்பாளா்கள் பாலகிருஷ்ணன், முத்துசெல்வம், மக்கள் தொடா்பு அதிகாரி பிரின்ஸ் பிரேம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

