/
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே தமிழக முதல்வா் வாகனத்தின் பின்னால் அணிவகுத்து வந்த வாகனங்களில் இரு வாகனங்கள் விபத்தில் சிக்கின.
சேரன்மகாதேவி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை முன்னாள் தலைவா் பி.எச்.பாண்டியன் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றாா். வல்லநாடு அருகே முதல்வரின் வாகனத்தைப் பின்தொடா்ந்து பல வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது மாடு திடீரென குறுக்கே வந்ததால் ஒரு வாகனத்தின் ஓட்டுநா் பிரேக் பிடித்தாா். அந்த வாகனத்தின் மீது பின்னால் வந்த வாகனம் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து முறப்பநாடு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

