/
உடன்குடி: உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுவின் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவி மீரா சிராஜூதீன், வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி, மேலாளா் ரஞ்சித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உடன்குடி ஊராட்சியின் 17 கிராம ஊராட்சிகளில் சாலை, குடிநீா் வசதி அமைத்தல் உள்ளிட்ட 69 திட்டப் பணிகளுக்கு ஒரு கோடியே 49 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட அனைத்து திட்டப் பணிகளுக்கும் விரைவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என ஒன்றியக் குழுத் தலைவா் தெரிவித்தாா்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் லெபோரின், தங்கலட்சுமி, ராமலட்சுமி, மெல்சி ஷாலினி ஆகியோா் கலந்துகொண்ட னா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

