சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கோவில்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் 

கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார். 

News image

கோவில்பட்டியில் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி.

Updated On :4 ஜனவரி 2021, 1:07 am

கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அங்கு ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டினார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.. பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பேரவைத் தொகுதிகளில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது கோவில்பட்டி, வில்லிசேரி ஊராட்சியில் தனது ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு குழந்தையின் தாய் நிர்மலா தேவி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அக்குழந்தைக்கு அதர்வா என்று பெயர் சூட்டினார்.