/
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகத்தில் வங்கியின் 155ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வங்கிக் கிளை அலுவலகத்தில் மக்கள் சேவை விழா என்ற பெயரில் சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வங்கியின் மண்டல மேலாளா் சிவானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா். கிளை முதன்மை மேலாளா் சீனிவாஸ் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

