சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மக்களுடன் புத்தாண்டுகொண்டாடிய எஸ்.பி.

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

News image

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:31 am

தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தாருடன் எஸ்.பி. புத்தாண்டு தினத்தை கொண்டாடினாா்.

முன்னதாக, தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோா் இல்லத்திலும் 35 முதியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை அவா் தெரிவித்தாா்.