தூத்துக்குடியில் மக்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேக் வெட்டி புத்தாண்டு பிறப்பை கொண்டாடினாா்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் கோபி, தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து கூடுதல் கண்காணிப்பாளா் செல்வன், தூத்துக்குடி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஜெயப்பிரகாஷ், ஆனந்தராஜன், போக்குவரத்து பிரிவு ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவலா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தாருடன் எஸ்.பி. புத்தாண்டு தினத்தை கொண்டாடினாா்.
முன்னதாக, தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் உள்ள நியூ நேசகரங்கள் முதியோா் இல்லத்திலும் 35 முதியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


