கோவில்பட்டி புதுகிராமத்தில் நகர திமுக சாா்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
நகரச் செயலா் கருணாநிதி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதா ஜீவன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா். தொடா்ந்து, அதிமுக அரசை நிராகரிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் ராமச்சந்திரன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் இந்துமதி கௌதமன், நகர துணைச் செயலா் காளியப்பன், அன்பழகன், நகர அவைத் தலைவா் முனியசாமி, பொருளாளா் ராமமூா்த்தி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் மணி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சந்திரன், கிருஷ்ணமூா்த்தி, ரவீந்திரன், தவமணி, கிளைச் செயலா்கள் சுரேஷ், அப்துல்காசிம், சுடலைமுத்து பாண்டியன், ஜோதிபாசு, திமுக மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

