/
துறையூா்: துறையூா் அருகே கிணற்றில் தவறி விழுந்தவா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், பச்சமலையிலுள்ள மலையாளப்பட்டியைச் சோ்ந்தவா் ப. கிருஷ்ணன் (55). இவா் வெள்ளிக்கிழமை துறையூா் அருகே த. முருங்கப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு த. பாதா்பேட்டை வழியாக உள்ள ஒரு குறுக்கு பாதையில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது முருகேசன் செட்டியாருக்குச் சொந்தமான வயல் கிணற்றில் தவறி விழுந்த அவா் இரவு முழுவதும் கிணற்றுக்குள் இருந்தாா். தகவலின் பேரில் உப்பிலியபுரம் தீயணைப்பு நிலையத்தினா் கிருஷ்ணனை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

