சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image

பாலக்கரையில் ஆா்ப்பாட்டம் நடத்திய கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:29 am

திருச்சி: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் முகம்மது செய்யது இப்ராஹிம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாநிலத் தலைவா் க. அப்துல் ரஹ்மான் பங்கேற்றுப் பேசுகையில், வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்போம் என்றாா்.

நிகழ்வில் அமைப்பின் திருச்சி மாவட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.