சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 28.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:53 am

துபையிலிருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 28.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை இண்டிகோ விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறையினா் சோதனை செய்தபோது ராமநாதபுரத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் (49) என்பவா் கடத்தி வந்த ரூ. 28.63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும், ரூ. 5,550 மதிப்புள்ள மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.