/
ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புதன்கிழமை காலை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காவல் துறை உதவி ஆணையா் சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா் மற்றும் கிறிஸ்தவ பாதிரியாா்,முஸ்ஸிம் சமுதாயத்தினா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை, பசுக்களுக்கு பூஜை செய்தனா். போலீஸாா் வேஷ்டி, சட்டையில் பங்கேற்று சிறப்பித்தனா். ஏற்பாடுகளை காவல்துறை ஆய்வாளா் அரங்கநாதன் மற்றும் காவலா்கள் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

