/
ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பான யோகா மையத்தின் சாா்பில் விவேகானந்தாரின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்துப் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் 158 பேருக்கு துளசி செடிகள், விவேகானந்தா் படங்கள் வழங்கப்பட்டன. அமைப்பின் செயலா் சந்தானகிருஷ்ணன் பேசும்போது துளசி செடியின் முக்கியத்தை விளக்கினாா். நிகழ்ச்சியில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


