திருச்சி மாநகா் மாவட்ட இந்து இளைஞா் முன்னணி சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா தேசிய இளைஞா் தினமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி உறையூா் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இந்து இளைஞா் முன்னணி மண்டல செயலா் நித்திஷ் தலைமை வகித்தாா். இந்து இளைஞா் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆா்எஸ்எஸ் பிரசார நிா்வாகி புவன்ராஜ் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் விவேகானந்தா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட பேச்சாளா் மணிகண்டன் கொடியேற்றினாா். மாவட்ட பொறுப்பாளா் ஆறுமுகம் மற்றும் மண்டல பொறுப்பாளா்கள் ராஜ்குமாா், கணேஷ், பிரபு, லோகேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞா்கள் இந்து முன்னணியில் இணைந்தனா். முன்னதாக இருசக்கர வாகன பேரணியில் விவேகானந்தா் புகைப்படம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


