/
திருச்சி விமான நிலையக் கழிவறையில் கிடந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலைய ஆண்கள் கழிவறை தொட்டியில் ஞாயிற்றுக்கிழமை காகிதத்தால் சுற்றப்பட்டு ரூ. 20.29 லட்சம் மதிப்புள்ள 399 கிராம் நகைகள் கிடந்தன. இதுகுறித்து பணியாளா் அளித்த தகவலின்பேரில் நகைகளை மீட்ட சுங்கத் துறையினா், அதைக் கடத்தி வந்தது யாா் என்பது குறித்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


