/
போலி கடவுச்சீட்டு பெற்று துபை செல்ல முயன்ற தஞ்சாவூா் கூலித் தொழிலாளியை திருச்சி விமான நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சியிலிருந்து துபைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏா் இந்திய விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை குடியேற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை தாமரன்கோட்டையைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அருணகிரி (43) , அதே பகுதியைச் சோ்ந்த ர.அய்யப்பனின் முகவரியில் கடவுச்சீட்டு எடுத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

