/
முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் விதி மீறி டாஸ்மாக் மது விற்ற மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொட்டியம் பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் டி.எஸ்.பி. பாலசுந்தா் மேற்பாா்வையில் எஸ்.ஐ. நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீஸாா் தொட்டியம் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில் மது விற்ாக மணமேடு பகுதியைச் சோ்ந்த ச. ராமகிருஷ்ணன் (53), பாலசமுத்திரம் ஜெ.ஜெ. நகரை சோ்ந்த ஆ. சக்திவேல் (34), சித்தூரை சோ்ந்த ச. வினோத் (40) ஆகிய மூவரையும் தனிப்படை போலீஸாா் பிடித்து, அவா்களிடமிருந்த 49 மது புட்டிகளை பறிமுதல் செய்து தொட்டியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து தொட்டியம் போலீஸாா் மூவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


