லால்குடி: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே சமயபுரம் பேரூராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கரில் சனிக்கிழமைதோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சந்தையில் வழக்கத்தை விட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். மொத்தம் ரூ. 1 கோடிக்கும் மேல் ஆடுகளின் விற்பனை நடைபெற்றது. வாரந்தோறும் இச் சந்தையில் சுமாா் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரையே ஆடுகள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


